SRI LANKA

Let's help Sri Lanka!!!

நல்ல சாமாரியன் உழியமானது இலங்கை தேசத்தில் 2017ம் ஆண்டில் இருந்து பயணி்கிறது.

குறிப்பாக இந்த ஊழியமானது வன்னிப்பிராந்தியத்தில் மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்ந்து வரும் மக்களுககுள் தன்னம்பிகையை கொடுத்து அவர்கள் வாழ்வில் ஔியை ஏற்றி வைக்கும் படியாக செய்யப்பட்டு வருகிறது.


இன்னும் குறிப்பாக இலங்கையில் நடந்த ஆயுதப் போராட்டத்தினால் இந்த மக்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளானார்கள்.


மனரீதியாகவும் ,உடல் ரீதியாக அநேகர் அஙகவீனராகவும் ,

உறவுகளை இழந்தோர், அனாதைகள் , நிலங்களை இழந்து மீளக்குடியேறமுடியாதவர்கள்,வீடுவாசல்களை இழந்தோர், தொழில்செய்ய முடியாதவர்கள்,


தொடர்ந்து வெள்ளப்பெருக்குகள்,சுனாமி,

தொடர்மழை இவைகளாலும் இன்னும் தங்கள் வாழ்க்கை தொடர முடியாத படி ஏங்குவோர் அனேகர்.

குறிப்பாக சிறுவர்கள் கல்வி கற்க முடியத சூழ்நிலைகள் அவர்களுக்கு போதிய வசதிகள் இல்லை. அநேக வயோதிபர்கள் பாரமரிக்க முடியாமல் அவதியுறுவோர்.

இப்படியாக அநேக துன்பஙகள் மத்தியில் வாழ்வோருக்குள் அவர்கள் கண்ணீரை துடைக்கும் படியாக நல்லசமாரியன் ஊழியமானது இப்படிப் பட்ட மக்களை சந்தித்து உதவிகளை வழங்கிவருகிறது. மின்சாரவசதிகள் இல்லாத கிராமங்களுககுள் மின்சார வசதிகளை ஏற்படுத்தியுள்ளதால் அநேகர் மக்கள் இதின் மூலமாய் அறுதல் அடைந்துள்ளார்கள்.


தொடர்ந்து பயணி்க்கும் இந்த ஊழியங்களை தாங்குவதற்கு உங்கள் உதவிக்கரங்கள் எங்களுக்கு தேவைப்படுகிறது.


உஙகளால் முடிந்த ஒத்துழைப்பை எங்களுக்கு வழங்குங்ள் .

ஏழைகள் வாழ்கையில் ஒரு வெளிச்சத்தை கானும்படியாக.


கீழ் கொடுக்கப்ட்டுள்ள எங்கள் website ல் உங்காளால் முடிந்த நன்கொடைகளை அனுப்புங்கள்.


https://le-bon-samaritain.hubside.fr/


ஆண்டவர் உங்களை ஆசிர்வதித்து

உங்கள் குடும்பங்களை தழைத்தோங்க செய்வார்.

ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாரக.


SEPTEMBER 2021

A month when families in distress offered us their smiles in exchange.














28/9/21ல் வவுனியா கற்குளம்பிரதேசத்தில் உள்ள வறுமைப்படட மக்களுக்கு நல்ல சமாரியன் ஊழியஙகள் ஊடாக சத்துஉணவுகள் வழங்கப்ட்டது.

வயதாவர்கள் , குழந்தைகள் , சிறுவர்கள் உட்பட 40 குடும்பஙகளுக்கு இந்த ஊட்டசத்து பொதிகள் பால்மாக்கள் வழங்கப்ட்டது.


Le 28/9/21, de la nourriture a été distribuée aux pauvres de la région de Karkulam à Vavuniya par le biais de bons services samaritains.


Ces packs nutritionnels ont été distribués par Palmas à 40 familles dont des personnes âgées, et des enfants


Parcel help

28/09/21ல் வறுமை கோட்டின் கீழ் உள்ள கற்குளம் 4 பகுதி வாழ் மக்களுக்கு 70 குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டது.


Le 28/09/21, une aide a été apportée à 70 familles vivant dans la zone de Karkulam , en dessous du seuil de pauvreté.